• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒருவாரத்திற்கு பிறகு போயஸ் தோட்டத்திற்கு வந்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

December 26, 2016 தண்டோரா குழு

சசிகலாவை சந்திப்பதற்காக போயஸ் தோட்டத்திற்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திங்களன்று சென்றார்.

மறைந்த தமிழக முதல்வரும் அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதா மறைவிற்கு பிறகு போயாஸ் தோட்டத்திற்கு செல்லாமல் இருந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுமார் ஒருவாரத்திற்கு பிறகு போயஸ் தோட்டத்திற்கு சசிகலாவை சந்திப்பதற்காக சென்றார்.

போயஸ் தோட்டத்திற்கு சென்ற முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சுமார் பத்து நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் அண்மை நிகழ்வுகள் குறித்தும் அதிமுக பொதுக்குழு குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க