• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேளாண் சட்டங்கள் ரத்து – கோவை மாவட்ட விவசாயிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

November 19, 2021 தண்டோரா குழு

மத்திய அரசின் 3 வேளாண் சட்ட சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக பாரத பிரதமர் இன்று அறிவித்ததை அடுத்து,தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சு. பழனிச்சாமி தலைமையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும், விவசாயிகள் போராட்டத்தின்போது மரணம் அடைந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க கோரியும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.விவசாயிகளின் நலன் கருதி இம்முடிவை எடுத்துள்ள மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் அனைத்து விவசாயிகள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க