• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விவசாயிகள் பிரச்சனை: அனைத்துக்கட்சி கூட்டதிற்கு திமுக அழைப்பு

April 13, 2017 தண்டோரா குழு

விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு திமுக ஏற்பாடு செய்துள்ளதாக அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் நிலவி வரும் விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக விவாதிக்க சென்னையில் திமுக சார்பில் அனைத்து கட்சிக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் ஏப்ரல் 16ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தனித்தனியாக அழைப்பு கடிதம் அனுப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் படிக்க