• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விலையில்லா ஆடு வழங்கும் திட்டம் நிறுத்தம்

July 11, 2017 தண்டோரா குழு

வறட்சி காரணமாக விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபையில் இன்று கால்நடைப் பராமரிப்பு துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது.

அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம், வறட்சி காரணமாக கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும் போதிய மழை பெய்ததும் இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க