• Download mobile app
29 Oct 2025, WednesdayEdition - 3549
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விலையில்லா ஆடு வழங்கும் திட்டம் நிறுத்தம்

July 11, 2017 தண்டோரா குழு

வறட்சி காரணமாக விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபையில் இன்று கால்நடைப் பராமரிப்பு துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது.

அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம், வறட்சி காரணமாக கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும் போதிய மழை பெய்ததும் இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க