• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் இருசக்கர வாகனம் திருட்டு – செக்யூரிட்டி சர்வீஸ் சூப்பர் வைசருக்கு போலீசார் வலை

June 17, 2022 தண்டோரா குழு

கோவை சரவணம்பட்டி அருகில் அத்திப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சிவபிரகாசம்(71). இவர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் செக்யூரிட்டி சர்வீஸ் நடத்தி வருகிறார். இவரிடம் சூப்பர் வைசராக பணிபுரிபவர் சரவணன் (32).

இவர் செக்யூரிட்டி சர்வீஸ் சென்டரில் உள்ள ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளார். இவர் மீது சிவபிரகாசம் அளித்த புகாரின் அடிப்படையில் சரவணம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து சரவணனை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க