• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராஜஸ்தானில் மணமகனுக்கு வரதட்சணையாக ஆம்புலன்ஸ் வாகனம்

May 20, 2017 தண்டோரா குழு

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற திருமணத்தில் மணமகனுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை வரதட்சணையாக கொடுத்த சம்பவம் பெறும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ஹிம்மத் சிங் – பிரீதி குன்வார் இடையே திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தின் போது,மணமகளின் தந்தை தனது மருமகனுக்கு ஆம்புலன்ஸை வரட்சணையாக கொடுத்துள்ளார்.

இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை,பெற்றுக் கொண்ட மணமகன் இந்த வாகனத்தை தங்களது உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல், தங்களது கிராமத்தில் அவசர உதவி தேவைப்படுபவர்களுக்காக பயன்படுத்த இருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க