• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரஜினிக்கு ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு

July 12, 2017 தண்டோரா குழு

காலா பட வழக்கில் நேரில் ஆஜராக மேலும் ஒரு வாரத்திற்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

காலா படத்தின் தலைப்பு மற்றும் கதைக்கு உரிமை கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராஜசேகர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று பதிலளிக்க ரஜினி மற்றும் ரஞ்சித் உள்ளிட்டோருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், படப்பிடிப்புக்காக மும்பை சென்றுள்ளதாக தெரிவித்ததால் மேலும் ஒரு வாரத்திற்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க