• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முன்னாள் கவுன்சிலர் வீட்டில் 40 கோடி பறிமுதல் !

April 14, 2017 தண்டோரா குழு

பெங்களூருவை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் வீட்டில் இருந்து 40 கோடி அளவுக்கு பழைய ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கர்நாடக தலைநகர் பெங்களூரு மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலரான நாகராஜ் என்பவரது வீட்டில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தபட்ட சோதனையில் ரூ.40 கோடி அளவுக்கு பழைய ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க