• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு ; வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுமா ?

May 15, 2017

போக்குவரத்து ஊழியர்களுடன் இன்று மதியம் பேச்சுவார்த்தை நடத்த 47 தொழிற் சங்கத்தினருக்கு தொழிலாளர் துறை ஆணையர் யாசின்பேகம் அழைப்பு விடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். 3௦ சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் போக்குவரத்து ஊழியர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர் துறை ஆணையர் யாசின்பேகம் அழைப்பு விடுத்துள்ளார்.

ஏற்கனவே போக்குவரத்து அமைச்சருடன் நடந்த பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனிடையே இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா, வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுமா என்ற எதிர்பார்ப்பில் அதிகாரிகள் உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க