• Download mobile app
29 Oct 2025, WednesdayEdition - 3549
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் களத்தில் கலக்க வரும் “சென்னை சூப்பர் கிங்ஸ்”

July 14, 2017 தண்டோரா குழு

“சென்னை சூப்பர் கிங்ஸ்” அணிக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியதை அடுத்து அந்த அணி மீண்டும் விசில் போட ரெடியாகிவிட்டது.

கடந்த 2015-ம் ஆண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டது.இந்த தடை நேற்றுடன் முடிவடைந்தது.இதனையடுத்து மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது.

இதுகுறித்து, அந்த அணி தனது டிவிட்டர் பக்கத்தில், “வந்துட்டோம்னு சொல்லு, திரும்பி வந்துட்டோம்னு சொல்லு…விசில் போடு” என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க