• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் அணியின் குழு

April 21, 2017 தண்டோரா குழு

அதிமுக அம்மா அணியுடன் பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் அணி சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்று காலை அதிமுக அம்மா சார்பில் வைத்தியலிங்கம் சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இதையடுத்து, பன்னீர்செல்வம் அணி சார்பில் கே.பி.முனுசாமி தலைமையில் குழு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

அக்குழுவில் நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன், பாண்டியராஜன், பொன்னையன், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் குழுவில் உள்ளனர்.

மேலும் படிக்க