• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் கேட்வே20 நிகழ்ச்சி

March 6, 2020

கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரியில் கேட்வே 20 எனும் பெயரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக் கிடையான போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், 40க்கு மேற்பட்ட கல்லூரியிலிருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 50,000 வரையிலான ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. டெக்டப்மாஸ், பேப்பர் பிரசெண்டேஷன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகளில் அறிவித்திற ன்களை எடுத்துரைக்கும் வகையில் போட்டிகள் நடைபெற்றது. விழாவில் ஹரிஹரன் வரவேற்புரை வழங்கினார். பி. எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமை உரை ஆற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக பி.எஸ்.சி சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் தலைமை நிர்வாக அதிகாரி விஜயேந்திரன் ஜெயசீலன் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

மேலும் படிக்க