கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவின் முன்னாள் டிஎஸ்பி நேரு, தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, சினிமா பிரபலங்கள் என பலரும் சமீபத்தில் தங்களை பாஜகவில் இணைத்து கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவின் முன்னாள் டிஎஸ்பி நேரு, தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.
இரண்டாவது முறையாக பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மும்பை சயான் கோலிவாடா தொகுதி எம்.எல்.ஏ கேப்டன் தமிழ்செல்வன் முன்னாள் டிஎஸ்பி நேருவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !