• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நியூட்ரினோ திட்டத்தை வேறு மாநிலத்திற்கு மாற்றும் எண்ணம் இல்லை: மத்திய அரசு

March 29, 2017 தண்டோரா குழு

நியூட்ரினோ திட்டத்தை வேறு மாநிலத்திற்கு மாற்றும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அணுசக்தித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப் பூர்வமான பதிலை தாக்கல் செய்தார்.

அதில், நியூட்ரினோ திட்டத்தை கேரள அரசு எதிர்க்கவில்லை என்று கூறியுள்ள அவர்நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை தமிழகத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றும் திட்டமில்லை என்று தெரிவித்துள்ளார்.மேலும்,தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பது உறுதி என்று தெரிவித்துள்ளார்.

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைக்காததால், திட்டம் செயல்படுத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க