• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திலீப் விவகாரம் கேரள போலீசிற்கு நன்றி கூறிய நடிகை !

July 11, 2017 தண்டோரா குழு

கேரள மட்டுமின்றி தமிழ் திரையுலகத்தை முற்றிலும் அதிர்ச்சிக்கு ள்ளாக்கிய சம்பவம் கேரள நடிகை கடத்தல் விவகாரம்.

இவரின் கடத்தலுக்கு பின் யார் இருக்கிறார்கள் என்று கேரள போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட வந்தனர். பலகட்ட விசாரணைக்கு பின் இறுதியில் இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப்பை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இது குறித்து நடிகை ரம்யா நம்பீசன் அண்மையில் ஓர் பேட்டி அளித்துள்ளார்.அப்போது அவர் கூறும்போது,

“இந்த சம்பவம் குறித்த உண்மையை அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தவர்களுக்கு இது ஒரு வரலாற்று தருணமாக இருக்கும். என்னுடைய உணர்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்பது தெரியவில்லை, கேரள போலீசாருக்கு எனது நன்றி” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க