• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தினகரன் மீதான வழக்கு 3 மணிக்கு ஒத்திவைப்பு

April 19, 2017 தண்டோரா குழு

தினகரன் மீதான அந்நிய செலாவணி முறைகேடு வழக்கை 3 மணிக்கு ஒத்திவைத்தது எழும்பூர் நீதிமன்றம்.

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் ஆஜரானார்.இதையடுத்து, தினகரன் மீதான அந்நிய செலாவணி முறைகேடு வழக்கை 3 மணிக்கு ஒத்திவைத்தது எழும்பூர் நீதிமன்றம்.

மேலும் படிக்க