• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாட்கோ கடைகள் பொது ஏலம் 22ம் தேதி நடக்கிறது

April 14, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

தாட்கோ மூலம் கோவை மாநகராட்சிக்குட்பட்ட வடவள்ளி அருகே மருதமலை ரோட்டில் கட்டப்பட்டுள்ள 5 வணிக வளாக கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்த பொது ஏலம் நடத்தப்பட உள்ளது. இந்த ஏலம் கோவை தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் 22ம் தேதி காலை 11 மணிக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் மற்றும் மாநகராட்சி மேற்கு மண்டலம் உதவி கமிஷனர் ஆகியோரால் நடத்தப்பட உள்ளது.

இந்த ஏலம் கோருபவர்கள் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக மட்டுமே இருத்தல் வேண்டும். கடை அமைந்துள்ள மாநகராட்சி பகுதியில் நிரந்தர குடியிருப்பு உடையவராக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் உள்ளன.

இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க