• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசுவெளியிட்ட திருநங்கைகளுக்கான புதிய அரசாணை!

July 10, 2017 தண்டோரா குழு

தமிழக அரசு திருநங்கைகளுக்காக புதிய அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.தமிழக நிதித்துறை திருநங்கைகளுக்காக புதிய அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்த அரசாணையின்படி, அரசு ஊழியர்களின் திருநங்கைகளாயிருக்கும் குழந்தைகள் இனி, பெண் குழந்தைகளாகக் கருதப்படுவர்.அரசு ஊழியர்கள் பணியில் இருந்து மரணமடைந்தால் அவர்களுக்குப் பெண் குழந்தைகளுக்கு வழங்கும் சலுகைகள் வழங்கப்படும். அக்குழந்தைகள் 25 வயதுவரை குடும்பஓய்வூதியம்பெற்றுக்கொள்ளலாம்.இந்த அரசாணை திருநங்கைகளுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க