• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் 2 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு

March 2, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் 2 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி கடந்த 27 ஆம் தேதியும், குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன், கடந்த 28ஆம் தேதியும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த 2 தொகுதிகளும் காலியாக இருப்பதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு சட்டமன்ற செயலாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து, தேர்தல் ஆணையத்துக்கு சத்யபிரதா சாஹூ எழுதியுள்ள கடிதத்தில், திருவெற்றியூர், குடியாத்தம் ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும்,தேர்தல் ஆணைய விதிப்படி, சட்டமன்ற உறுப்பினர் மறைந்த பின்னர் அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க