• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் கொரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

March 21, 2020

தமிழகத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா வைரசுக்கு இந்தியாவில், இதுவரை 298 பேர் பாதிக்கப்பட்டள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் ஏற்கனவே 3 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவருக்கும், நியூசிலாந்தில் இருந்து திரும்பிய ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க