• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தங்க தமிழ்ச்செல்வனை அமைச்சராக்க நினைத்தோம்- எஸ்.பி.வேலுமணி

February 13, 2018

தங்க தமிழ்ச்செல்வனை அமைச்சராக்க நினைத்தோம், ஆனால் அவர் பிரிந்து சென்றுவிட்டார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில்அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் வேலுமணி,பேரவையில் ஜெயலலிதா பட திறப்பு விழாவுக்கு டிடிவி தினகரன் ஏன் வரவில்லை?கட்சியை விட்டு 10 வருடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததாலேயே டிடிவி.தினகரன் ஜெயலலிதாவின் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றார்.

மேலும், தங்க தமிழ்ச்செல்வனை அமைச்சராக்க நினைத்தோம், ஆனால் அவர் பிரிந்து சென்றுவிட்டார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

மேலும் படிக்க