• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டேங்கர் லாரியை கவிழத்தியது வர்தா புயல்

December 12, 2016 தண்டோரா குழு

ஆந்திராவில் வர்தா புயல் காரணமாக வீசிவரும் சூறைக்காற்றில் சிக்கி டேங்கர் லாரி கவிழ்ந்தது விபத்திற்குள்ளானது.ஆந்திர பிரதேச மாநிலத்தில் வர்தா புயல் காரணாமாக சூறைக்காற்று வீசிவருகிறது. இந்நிலையில், சூலூர்பேட்டை என்ற இடத்தில் கச்சா எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் லாரிவர்தா புயலில் சிக்கி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதனால் கச்சா எண்ணெய் சாலையில் கொட்டியது. இதையடுத்து கச்சா எண்ணெய்யை பேரலில் மாற்றும் நடவடிக்கையில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். டேங்கர் லாரி விபத்திற்குள்ளானதை தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க