• Download mobile app
15 Dec 2025, MondayEdition - 3596
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிஐஜி ரூபாவை தொடர்ந்து மற்றொரு அதிகாரி இடமாற்றம்

July 17, 2017 தண்டோரா குழு

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆர்.அனிதா என்பவர் சிறை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்ததாக கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம்சாற்றினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று அவர் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், டிஐஜி ரூபாவை தொடர்ந்துபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆர்.அனிதா என்பவர் சிறை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க