• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் இயங்காது என்ற அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது

May 9, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்கு-கள் இயங்காது என்ற அறிவிப்பை திரும்ப பெறுவதாக பெட்ரோல், டீசல் விற்பனையாளர் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெட்ரோல், டீசல் விற்பனையாளர் சங்கத் தலைவர் முரளி கூறுகையில்,

தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும் என்ற முடிவு திரும்ப பெறப்பட்டது. மத்திய அரசின் எச்சரிக்கையை அடுத்து பெட்ரோல் பங்குகள் முடிவு திரும்ப பெறப்பட்டுள்ளதாக முரளி கூறியுள்ளார்.

மேலும் படிக்க