• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் இயங்காது என்ற அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது

May 9, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்கு-கள் இயங்காது என்ற அறிவிப்பை திரும்ப பெறுவதாக பெட்ரோல், டீசல் விற்பனையாளர் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெட்ரோல், டீசல் விற்பனையாளர் சங்கத் தலைவர் முரளி கூறுகையில்,

தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும் என்ற முடிவு திரும்ப பெறப்பட்டது. மத்திய அரசின் எச்சரிக்கையை அடுத்து பெட்ரோல் பங்குகள் முடிவு திரும்ப பெறப்பட்டுள்ளதாக முரளி கூறியுள்ளார்.

மேலும் படிக்க