• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜிஎஸ்டி குறித்து அன்றே திருக்குறள் என்ன சொன்னது தெரியுமா?

July 4, 2017 தண்டோரா குழு

திருவள்ளுவர் வள்ளுவர் இயற்றிய திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இரண்டு அடியில் வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறளில் வள்ளுவர் தெளிவாக கூறியுள்ளார்.

அப்படி முப்பாலும் எழுதிய திருவள்ளுவர் தற்போது அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி பற்றி எழுதாமல் இருப்பாரா?

முப்பாலும் எழுதிய தமிழ் புலவன்திருவள்ளுவர், ஜிஎஸ்டி அமல்படுத்திய முறை பற்றி அன்றே எழுதியுள்ளார்.

“வேலோடு நின்றான் இடுவேன் றதுபோலும்,
கோலோடு நின்றான் இரவு“

அதன் அர்த்தம், இரவுல் அரசன் குடிகளிடம் முறைகடந்து பொருளைக் கேட்பது, கையிலே வேலோடு நிற்கும் கள்வன் எல்லாவற்றையும் தந்துவிடு என்று கேட்பதை போன்றாகும்.

மேலும் படிக்க