• Download mobile app
23 Jun 2025, MondayEdition - 3421
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

செல்போன் தட்டி விட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார்

February 7, 2019 தண்டோரா குழு

ரசிகர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்டு நடிகர் சிவக்குமார் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நடிகர்கர்கள் சூர்யா,கார்த்தியின் தந்தையும் தமிழ் திரையுலகின் மார்க்கண்டேயன் என்றழைக்கப்படும் நடிகர் சிவக்குமாருக்கு இன்றும் ரசிகர்கள் உண்டு. இவர் சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொது நிகழ்ச்சி ஒன்றில் செல்ஃபீ எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை நடிகர் சிவக்குமார் தட்டிவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பின்னர் அந்த ரசிகருக்கு புதிய செல்போன் வாங்கி கொடுக்கப்பட்டது. சிவாகுமார் மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில், தற்போது அதேபோன்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் செல்ஃபீ எடுக்க முயலும் ரசிகரின் செல்போனை மீண்டும் நடிகர் சிவக்குமார் தட்டிவிடும் வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க