ரசிகர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்டு நடிகர் சிவக்குமார் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நடிகர்கர்கள் சூர்யா,கார்த்தியின் தந்தையும் தமிழ் திரையுலகின் மார்க்கண்டேயன் என்றழைக்கப்படும் நடிகர் சிவக்குமாருக்கு இன்றும் ரசிகர்கள் உண்டு. இவர் சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொது நிகழ்ச்சி ஒன்றில் செல்ஃபீ எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை நடிகர் சிவக்குமார் தட்டிவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பின்னர் அந்த ரசிகருக்கு புதிய செல்போன் வாங்கி கொடுக்கப்பட்டது. சிவாகுமார் மன்னிப்பும் கேட்டார்.
இந்நிலையில், தற்போது அதேபோன்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் செல்ஃபீ எடுக்க முயலும் ரசிகரின் செல்போனை மீண்டும் நடிகர் சிவக்குமார் தட்டிவிடும் வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா
காவேரி கூக்குரல் கருத்தரங்கம் மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது; இது காலத்தின் தேவை – அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
கோவை மண்டல கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 2025 – 27ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
“நிஜ உலகில் இருப்பது போன்ற ஒன்றை விஷுவல் எபெக்ட்ஸ் மூலம் உருவாக்க வேண்டும் என்றால், அது குறித்து முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும் – பீட் டிராப்பர்
சர்வதேச யோகா தினம்; ஆதியோகியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா நிகழ்ச்சி -நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பயிற்சி
பேரூர் ஆதீனம்,ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி “பாரம்பரிய சிவவேள்வி பூஜை”!-ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்கிறார்