• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செல்பி எடுத்த ரசிகரை கலாய்த்த கவுண்டமணி

March 21, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவன் என்றழைக்கப்படுபவர் நடிகர் கவுண்டமணி. கவுண்டனியின் காமெடி இன்று வரையிலும் எல்லோர் மனதிலும் நங்கூரம் போல நச்சென்று பதிந்துள்ளது.

சினிமாவில் இவரது காமெடி எப்படி கலக்கலாக இருக்குமோ அதைவிட அதிகமாகவே நிஜவாழ்விலும் இவரது காமெடி இருக்கும். ஸ்க்ரீனுக்கு வெளியே அவர் செய்யும் சேஷ்டைகள் இன்னும் ஏராளம்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் கவுண்டமணியை பார்த்த ரசிகர் ஒருவர், உற்சாகத்தில் அவரிடம் செல்பி எடுக்க அனுமதி கேட்டுள்ளார். அதற்கு கவுண்டமணி, முன்னால் கையை நீட்டி, அங்கே யாருமே இல்லை, போய் எடுத்துக்கோ என்று கூறியுள்ளார்.
goundamani-reply-to-his-fan-who-asked-selfie-feature-image-4LZSyUcvrauk8QC0sgyIYq

ரசிகரும் அவர் சொன்ன இடத்தில் சென்று செல்பி எடுத்து அதை பேஸ்புக்கில் சேர் செய்துள்ளார்.

மேலும் படிக்க