• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னையில் மாா்ச் 8ல் மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பொதுக்கூட்டம்

March 2, 2018 தண்டோரா குழு

சென்னையில் ஒய்எம்சிஏ மைதானத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மார்ச் 8இல் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் கடந்த 21ம் தேதி மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயா், கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.இதனையடுத்து ஏப்ரல் மாதம் 4ம் தேதி அடுத்தக்கட்ட பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8ல் சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க