• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் 34 ஆயிரத்து 900 பேர் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு எழுதுகின்றனர் – மாவட்ட ஆட்சியர்

March 2, 2020

கோவை கூட்ஸ்செட் சாலையில் உள்ள பிரசன்டேசன் பள்ளியில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதை பார்வையிட்ட பின், மாவட்ட ஆட்சியர் ராசாமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர் ,

கோவை மாவட்டத்தில் 119 மையங்களில் 34 ஆயிரத்து 900 பேர் தேர்வு எழுதுகின்றனர்.24 ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.

நல்ல முறையில் தேர்வு நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுத வசதிகளும், ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 11 வகுப்பு தேர்வு 4 ம் தேதியும், 10 ம் வகுப்பு 27 ம் தேதியும் நடைபெறுகிறது. அனைத்து தேர்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க