• Download mobile app
11 May 2024, SaturdayEdition - 3013
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மத்திய சிறையில் இருந்து 136 கைதிகள் நள்ளிரவில் ஜாமினில் விடுதலை

March 24, 2020 தண்டோரா குழு

கோவை மத்திய சிறையில் இருந்து 136 கைதிகள் நள்ளிரவில் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தலை தவிர்க்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில்,கொரோனா முன்னெச்சரிக்கையாக சிறையில் கூட்டத்தை குறைக்கும் வகையில் கோவை மத்திய சிறையில் இருந்து 136 கைதிகள் நள்ளிரவில் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.
விசாரணைக் கைதிகளாக இருந்தவர்கள் நீதிமன்ற உத்தரவின்படி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதாக சிறைகண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க