• Download mobile app
30 Aug 2026, SundayEdition - 3854
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குற்றாலத்திற்கு வரவேண்டாம் !

June 28, 2017 தண்டோரா குழு

கோவை குற்றாலத்திற்கு வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக மழை பொழிவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் நேற்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பொழிந்தது. இதில் அதிகபட்சமாக கோவையில் 7 செ. மீ மழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களாக கோவையில் பலத்த மழை பெய்து வருவதால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளம் அதிக அளவில் விழுகிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குற்றாலத்திற்கு வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் படிக்க