• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை குண்டுவெடிப்பு நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் தீபாஞ்சலி

February 14, 2018 தண்டோரா குழு

கோவை குண்டுவெடிப்பு நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று  தீபாஞ்சலி நடைபெற்றது.

கடந்த 1998ம் ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு,இந்து மக்கள் கட்சி சார்பில் தீபாஞ்சலி மற்றும் பேரணி நடத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அப்போது பேசிய அக்கட்சியின் நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களுக்கு பல்வேறு உதவிகள் கிடைப்பது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயல் என கண்டனம் தெரிவித்தார்.

மேலும்,தடையை மீறி இப்பேரணியில் கலந்து கொண்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க