• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முககவசம் அணியாமல் சென்ற 19 பேர் கைது

April 16, 2020 தண்டோரா குழு

கோவையில் முககவசம் அணியாமல் சென்ற 19 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவையை பொறுத்த வரையில் இந்த வைரஸினால் இதுவரை 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையில் கோவையில் முககவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்திரவிட்டார். அதைப்போல் மத்திய அரசும் உத்திரவிட்டது.

இந்நிலையில்,கோவை மாநகரில் 144 தடை உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள்களில் முக கவசம் அணியாமல் சென்றதாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.இவர்களிடமிருந்து 19 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க