• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நரேன் கார்த்திகேயன் அறிமுகப்படுத்திய டாட்டா மோட்டார்சின் ‘ஆல்ட்ரோஸ்’ கார்

February 10, 2020 தண்டோரா குழு

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பானா ‘ஆல்ட்ரோஸ்’ காரை எஃப் ஒன் பந்தைய வீரர் நரேன் கார்த்திகேயன் கோவையில் அறிமுகப்படுத்தினார்.

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் ‘ஆல்ட்ரோஸ்’ (ALTROZ) என்ற புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தியது. என்.சி.ஏ.பி ரேட்டிங்கில் 5 ஸ்டார்களை பெற்ற இந்த கார் இந்தியாவின் பாதுகாப்பான கார் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

இந்த காரின் அறிமுக விழா கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எஸ்.ஆர்.டி டாடா நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் எஃப்.ஒன் கார் பந்தைய வீரர் நரேன் கார்த்திகேயன் கலந்து கொண்டு காரை அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும் படிக்க