• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நரேன் கார்த்திகேயன் அறிமுகப்படுத்திய டாட்டா மோட்டார்சின் ‘ஆல்ட்ரோஸ்’ கார்

February 10, 2020 தண்டோரா குழு

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பானா ‘ஆல்ட்ரோஸ்’ காரை எஃப் ஒன் பந்தைய வீரர் நரேன் கார்த்திகேயன் கோவையில் அறிமுகப்படுத்தினார்.

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் ‘ஆல்ட்ரோஸ்’ (ALTROZ) என்ற புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தியது. என்.சி.ஏ.பி ரேட்டிங்கில் 5 ஸ்டார்களை பெற்ற இந்த கார் இந்தியாவின் பாதுகாப்பான கார் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

இந்த காரின் அறிமுக விழா கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எஸ்.ஆர்.டி டாடா நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் எஃப்.ஒன் கார் பந்தைய வீரர் நரேன் கார்த்திகேயன் கலந்து கொண்டு காரை அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும் படிக்க