• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தொழிலதிபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

March 25, 2020 தண்டோரா குழு

திருப்பூரைச் சேர்ந்த பிரபல பனியன் கம்பனி தொழிலதிபர் சூரியபிரகாஷ் கோவையில் உள்ள தனியார் ஹோட்டல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.

திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தொழில் நஷ்டம் காரணமாக பெங்களூர் செல்வதாக கூறி, கோவை வந்த அவர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஆறாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

தொழில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க