• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வுதியர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம்

February 13, 2018 தண்டோரா குழு

கோவையில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வுதியர் சங்கம் சார்பில் போனஸ் மறுப்பதை கண்டித்து இன்று(பிப் 13) ஆர்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வுதியர் சங்கம் சார்பில், பணிப்பிரிவை காரணம் காட்டி A &B பிரிவு ஓய்வூதியர்களுக்கு போனஸ் மறுப்பதை கண்டித்தும், உடனடியாக அனைவருக்கும் போனஸ் வழங்க கோரியும்  தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில்  அனைவருக்கும் நிலுவையில் உள்ள 21 மாத ஊதிய , ஓய்வூதிய திருத்த நிலுவைத்தொகையினை வழங்கிட கோரி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும்,இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட தலைவர் அரங்கநாதன் மற்றும் மாவட்ட செயலாளர் மதன் , மாவட்ட துணை தலைவர் சந்திரன் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க