• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கோவிலின் வளாகத்தை ஒட்டியிலுள்ள மாட்டிறைச்சி கடையை அகற்றக்கோரி மனு

January 22, 2018 தண்டோரா குழு

கோவையில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவிலின் வளாகத்தை ஒட்டியிலுள்ள மாட்டிறைச்சி கடையை அகற்றக்கோரி இன்று(ஜன 22)மனு அளித்தனர்.

கோவையில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவிலின் வளாகத்தை ஒட்டியிலுள்ள மாட்டிறைச்சி கடையை அகற்றக்கோரி சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் சார்பாக லட்சுமி நரசிம்மர் உருவத்தில் வந்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.

கோவை உக்கடம் பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு மேலாக ஸ்ரீலட்சுமி நரச்சிம்ம சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இந்த கோவிலுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோவிலின் வளாகத்தை ஒட்டியே மாட்டிறைச்சி கடை செயல்பட்டு வருவதாகவும், இதனால் கோவில் பகுதியில் தூர்நாற்றம் வீசுவதாக கூறி சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் சார்பாக ஸ்ரீலட்சுமி நரசிம்மர் வேடத்தில் வந்து, மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மாட்டிறைச்சி கடையை அகற்றக்கோரி மனு அளித்தனர்.

மேலும் படிக்க