• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 16 பேர் கைது

September 7, 2017 தண்டோரா குழு

நீட் தேர்வை கண்டித்தும், அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி வளாகம் முன்பு போராட்டம் மேற்கொண்டனர்.

மாணவர்களின் போராட்டத்தை அடுத்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடுப்பட்டது எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கல்லூரிக்கு விடுமுறை விடுத்து மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் கல்லூரி நிர்வாகத்தை கண்டிகிறோம் என போராட்டத்தின் போது மாணவர்கள் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் 16 மாணவர்கள் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க