• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 16 பேர் கைது

September 7, 2017 தண்டோரா குழு

நீட் தேர்வை கண்டித்தும், அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி வளாகம் முன்பு போராட்டம் மேற்கொண்டனர்.

மாணவர்களின் போராட்டத்தை அடுத்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடுப்பட்டது எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கல்லூரிக்கு விடுமுறை விடுத்து மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் கல்லூரி நிர்வாகத்தை கண்டிகிறோம் என போராட்டத்தின் போது மாணவர்கள் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் 16 மாணவர்கள் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க