• Download mobile app
16 Apr 2024, TuesdayEdition - 2988
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவைக்கு வந்த ஹர்பஜன் சிங்கின் கிரிக்கெட் பேட் மாயம்

March 8, 2020 தண்டோரா குழு

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் கிரிக்கெட் பேட் தொலைந்த விவகாரம் இண்டிகோ விமான நிறுவனம் மன்னப்பு கேட்டது.

இந்திய கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கடந்த ஆறாம் தேதி மும்பையில் இருந்து கோவைக்கு இண்டிகோ விமானம் மூலம் வந்துள்ளார். அப்போது அவரின் கிரிக்கெட் பேட் இருந்த பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.இதுகுறித்து சமூக வலைதளமான ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ட்விட்டரில் தனது பேட்டை எடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது.

இதுகுறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிடம் ட்விட்ரில் மன்னிப்பு கேட்டுள்ள இண்டிகோ விமான நிறுவனம் உடனடியாக விசாரித்து தகவல் தெரிவிப்பதாகவும் விளக்கமளித்துள்ளது.

மேலும் படிக்க