• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் மே 30ம் தேதி முதல் வேலைநிறுத்தம்– விஷால் அதிரடி

April 26, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமா இன்றைய காலத்தில் பெரும் வளர்ச்சியை கண்டிருக்கிறது. ஹாலிவுட் சினிமாவுக்கு நிகராக படைப்புகள் இருக்க வேண்டும் என பல கலைஞர்கள் உழைத்து வருகின்றனர். ஆனால், மறுபுறம் சினிமாவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் படம் வெளியான அன்றே திருட்டு விசிடி வெளியாகிறது. இதனை தடுக்க தயாரிப்பாளர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், நாளுக்கு நாள் அது அதிமாகி கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் தயாரிப்பளர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தற்போது சங்க தலைவர் பொறுப்பு ஏற்றிருக்கும் விஷால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திருட்டு விசிடியை ஒழிக்க மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மே 30ம் தேதி முதல் வேலைநிறுத்தம் என்று அதிரடியாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க