• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா தொற்றில்லா மாவட்டமாகிறது திருப்பூர்!

May 11, 2020 தண்டோரா குழு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஞ்சிய இருவரும் குணமடைந்ததால்
திருப்பூர் தொற்று இல்லாத மாவட்டமாகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7000ஐ தாண்டியது.இதற்கிடையில், திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இதுவரை 114 பேர் பாதிக்கப் பட்டிருந்தனர். இவர்களில் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்நிலையில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து கொரோனாவிலிருந்து குணமடைந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இருவர் இன்று வீடு திரும்ப உள்ளனர். இதனை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.கொரோனா இருந்த எஞ்சிய இருவரும் குணமடைந்ததால் திருப்பூர்
தொற்று இல்லாத மாவட்டமாகிறது.

மேலும் படிக்க