• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொடநாடு காவலாளி கொலைவழக்கு 8 பேரிடம் விசாரணை

April 29, 2017 தண்டோரா குழு

கொடநாடு பங்களாவில் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டது தொடர்பாக 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் காவலாளி ஓம்பகதூர் மர்மான முறையில் படுகொலை செய்யபட்டார்.

இதுதொடர்பாக 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம், வயநாடு, மலப்புரம், திருச்சூர் பகுதியை சேர்ந்த அவர்கள் விரைவில் கோவை அழைத்து வரப்பட உள்ளனர்.

காவலாளி கொலை தொடர்பாக அனைவரையும் கைது செய்ய வேண்டியுள்ளதால், ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது. முக்கிய குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்.பி., முரளி லம்பா கூறியுள்ளார்.

மேலும் படிக்க