• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அறிவிப்பு

May 20, 2017 தண்டோரா குழு

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் மே 31-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மே மாதம் 23-ஆம் தேதி நடைபெறும் என்றும், மே 24-ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையும், மே 25-ல் இறுதிவேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 1-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும்.

மேலும் படிக்க