• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவிரி மகா புஷ்கர விழாவில் முதலமைச்சர் புனித நீராடினார்

September 20, 2017 தண்டோரா குழு

நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கர விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புனித நீராடினார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மஹா புஷ்கரத் திருவிழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கலந்துகொண்டு காவிரியில் புனித நீராடினார்.இந்நிகழ்ச்சியில் முதலமைச்சருடன் அமைச்சர்களும் கலந்துக் கொண்டு புனித நீராடினார்கள்.

காவிரியில் முதலமைச்சர் நீராடுவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதனையடுத்து நாகையில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துக் கொள்ள உள்ளார்.

மேலும் படிக்க