• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்நாடகாவில் மார்ச் 7ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் – சித்தராமையா

March 2, 2018 தண்டோரா குழு

கர்நாடகாவில் காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க மார்ச் 7ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

காவிரி பிரச்சனை தொடர்பாக 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பில் கூறியுள்ளது.

இந்நிலையில்,உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க கர்நாடகத்தில் மார்ச் 7ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் படிக்க