• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓ.பி.எஸ்.அணியுடன் பேச்சு வார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு

April 21, 2017 தண்டோரா குழு

ஓபிஎஸ் அணியுடன் பேச வைத்தியலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க வின் இரு அணிகளும் இணைவதற்காக இரு தரப்பினரும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள வைத்தியலிங்கம் தலைமையில்
ஓபிஎஸ் அணியுடன் பேச்சு வார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

வைத்தியலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்ட அக்குழுவில் எஸ்பி வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட 7பேர் உள்ளனர்.

மேலும் படிக்க