• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐ.என்.எஸ் போர்க்கப்பலில் எம்.எல்.ஏ.க்கள் பயணம்

April 18, 2017 தண்டோரா குழு

சென்னை வந்துள்ள ஐ.என்.எஸ்., போர்க்கப்பலை பார்வையிட வருமாறு எம்.எல்.ஏ க்களும், அமைச்சர்களும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து சென்னை வந்த எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் அனைவரும் காலை 8 மணிக்கு ஐ.என்.எஸ். போர்க் கப்பலை பார்ப்பதற்காக அழைத்து செல்லப்பட்டனர்.ஐ.என்.எஸ். போர்க் கப்பலை சுற்றி பார்த்த அவர்கள் சிறிது தூரம் அதில் பயணம் செய்தனர். இந்த பயணத்தின் போது சசிகலா அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க