• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இஸ்ரேலில் 2,700 ஆண்டுகள் பழமையான முத்திரை கண்டுபிடிப்பு

January 2, 2018 தண்டோரா குழு

இஸ்ரேல் நாட்டில் சுமார் 2,700 ஆண்டுகள் பழமையான ஆளுநர் முத்திரையை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இஸ்ரேல் நாட்டில்,யூதர்கள் பிராத்தனை செய்யும் Western Wall பகுதியில்,தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின்போது, சுமார் 2,700 ஆண்டுகள் பழைமையான களிமண் முத்திரை கண்டுபிடித்துள்ளனர்.அந்த முத்திரை எருசலேமின் ஆளுநர் ஒருவருக்கு சொந்தமானது என்று ஆய்வாளர்கள் கூறினர்.

அந்த பழமையான முத்திரையில் யூத மொழியில் “நகரின் ஆளுநரை சேர்ந்தது” என்று எழுதப்பட்டிருந்தது. எருசலேம் நகரின் முக்கிய பதவியில் இருந்த ஆளுநரின் சார்பாக, அந்த முத்திரை பிற நாடுகளுக்கு அனுப்பப்பட்டது.

மேலும், இஸ்ரேல் நாட்டை ஆண்ட யோசுவா ராஜா ஆட்சி காலத்தில், எருசலேமில் ஆளுநர்கள் பணியமர்த்தப்பட்டுனர் என்று இஸ்ரேல் பழங்குடியினர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இரண்டு மனிதர்கள் முழங்கால்கள் வரை ஆடைகள் அணியப்பட்ட நிலையில் ஒருவரையொருவரை நோக்கி நிற்பதுபோல, பொறிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க