• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இளைஞர்களை போராட அனுமதியுங்கள் – மார்க்கண்டேய கட்ஜூ

April 1, 2017 தண்டோரா குழு

விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்களை அமைதியான முறையில் போராட அனுமதியுங்கள் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் “வருங்காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம் , அதற்குக் காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா ? 300 நாட்களில் தமிழகத்தில் 300 விவசாயிகள் மரணமடைந்து உள்ளார்கள். போதிய நீரில்லாமல் விவசாயம் அழிந்துவருகிறது.

தமிழக விவசாயிகளுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்களை அமைதியான முறையில் போராட அனுமதியுங்கள்.” என்றார் அவர்

மேலும் படிக்க